448
மேற்கு வங்கத்தில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என ஜூனியர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் மருத்துவர் பாலிய...

337
டெல்லி மாநகராட்சி கவுன்சிலில் 10 நியமன உறுப்பினர்களை அமர்த்த துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநகராட்சியில் தேர்தல் மூலம் 250 கவுன்சிலர்களும் 10 நியமன உறு...

451
வெளிமாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை ஆல் இந்தியா பர்மிட்டுடன் தமிழகத்தில் இயக்கத் தடை இல்லை என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, தமிழகத்திற்குள் இயக்கப்படாமல், தமிழக...

289
நாட்டில் சட்டம் பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அடுத்த 20 ஆண்டுகளில் நீதித் துறையில் 70 முதல் 80 சதவீதம் பெண்கள் பணியாற்றுவார்கள் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் தெரிவித...

487
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் செயல்பட்டு வரும் தேயிலை தோட்ட நிர்வாகம், இம் மாத இறுதிக்குள் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கி இடத்தைக் காலி செய்ய வலியுறுத்தி வருகிறது. ஐந்து தலைமுறையாகப் ப...

399
கருவில் வளரும் குழந்தைக்கும் கூட உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணம் ஆகாத 20 வயது இளம்பெண் ஒருவர், நீட் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த போது கர்ப்ப...

226
சந்தேஷ்காளி விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதன் மீதான விசாரணை ஏப்ரல்...



BIG STORY